ஆழ்துளை கிணற்றில் குழந்தை

img

ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை தவறி விழுந்து தவிப்பு

ராஜஸ்தான் மாநிலம் தவுசா அருகே ஜோத்புரியா கிராம பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தையை மீட்கும் பணி நடந்து வருகிறது.